சனி, 22 ஆகஸ்ட், 2020

எதிர்காலத்துக்கான மருத்துவம்...

மலர் மருத்துவம் இறைவழி அறிவரின் பார்வையில் - தமிழவேள் நளபதி

மனிதன் – மனம் – ஆன்மா – இறை

மலர்கள் தம்மை முழுமையாக பகிர்ந்து கொள்ளும் இயல்பின. தனது வருங்கால சந்ததிகளின் வாழ்க்கைக்கு சாரத்தை விட்டுச் செல்பன. தம் தெய்வீக அழகால் மனிதத்தை அதன் இயல்பில் மலரச் செய்கின்றன.
மேதை எட்வர்ட பாட்ச் மனிதனை மீண்டும் இறைவனாக்கும் அற்புத ஆற்றல் மலர்களில் உள்ளதை அறிந்தார். அவரது மலர்த் தீர்வுகள் ஆன்மாவின் கேடுகளால் சிதைவுண்ட மனதின் இயல்புகளை மீண்டும் பெற உதவுகின்றன..
தன்னை உணரா இறைத் துளியான மனிதன், தன்னை உணரத் தடைகளாய் உள்ள மனதின் கேடுகளைக் களைந்து ஆன்மாவின் குற்றங்களை நீக்கி மீண்டும் தன்னை உணர மலர் மருத்துவம் உதவுகின்றது.

நண்பர்களே வணக்கம்.
மலர் மருத்துவம் குறித்த என் பதிவுகள் தொடர்ந்து இந்த பக்கத்தில் தர உள்ளேன். தங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.. நன்றி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.