திங்கள், 6 பிப்ரவரி, 2017

மருத்துவராவதற்கு முன் மனிதராக மாறுங்க

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

https://drive.google.com/file/d/0Bzc4QN6yiz9KOGNNclZ6b2xFWkk/view?usp=sharing

மருத்துவர் புகழேந்தியின் தட்டம்மை தடுப்பூசி குறித்த ஆய்வு உங்கள் பார்வைக்கு. 

நமக்கு இந்த உலகில் நன்மை சொல்பவர் மிக குறைவு. 

அரசும், அதிகாரிகளும், படித்தவர்களும், அரசியல் வாதிகளும், மருத்துவர்களும், நீதித்துறையும், காவல்த்துறையும் நம்மவர்களாயிருந்தாலும், நல்லவர்களாய் இல்லை என்பதே நமது அனுபவமாக இருக்கிறது. 

இவர்களது கட்டாய தடுப்பூசி திட்டம். பாதுகாப்பானது தானா என நாம் முடிவெடுக்க வேண்டும்.

இப்போது தவற விட்டால் 1,80,000 குழந்தைகளுக்கு மட்டுமல்ல இந்த உலக உயிர்ச் சூழலையே தனது வன்கொடுமைகளுக்கு இலக்காக்கி விடும் இந்த ஆளும் குறை மனித கூட்டம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.