திங்கள், 4 நவம்பர், 2013

தமிழர்களை ஏமாற்றும் தலைவர்கள்

இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என கோருவது போன்ற கோமாளித்தனமான கோரிக்கை தமிழர்களுக்கு எந்த பலனும் அளிக்காது. அது தமிழர்களின் உணர்வுகளையும் உண்மையையும் மறைக்க செய்யும் முயற்சி. இனப்படுகொலையில் பங்கேடுத்துக்கொண்ட இந்தியா உட்பட்ட அனைத்து நாடுகளில் எந்த நாட்டிலும் காமன் வெல்த் மாநாடு நடக்க கூடாது எனக் கோருவதே சரியானது. இந்திய அரசு தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைக்கவே அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் விரும்புகிறார்கள் இதற்கு தமிழர்கள் ஏமாந்து விட கூடாது.